Contact Us

Name

Email *

Message *

Wednesday 3 July 2013

பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 8

முன் ஒரு காலத்தில் கைலாய மலையில் பரமசிவன் தனது மனைவியான பார்வதியுடன் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் காட்சி தந்து கொண்டு இருந்தார். பல்வேறு இடங்களிலும் இருந்து வந்திருந்த பல ரிஷிகள் அங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டுச் சென்றார்கள். அந்த நேரத்தில் பிருங்கி எனும் மாபெரும் முனிவரும் அங்கு வந்து இருந்தார். அவர் சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார். சிவபெருமான் பார்வதிக்கு அனைவரும் பூஜை புனஸ்காரங்கள் செய்து முடித்தப் பின் அனைவரும் சிவபெருமான் மற்றும் பார்வதியை வழிபடத் துவங்க பிருகு முனிவர் மட்டும் சிவபெருமானை மட்டுமே வணங்கி விட்டு பார்வதியை வணங்காமல் சென்றார்.
 பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 8

No comments:

Post a Comment