Contact Us

Name

Email *

Message *

Monday, 5 May 2014

அந்தப் பாதுகைகள்

து 1988ஆம் வருடம். தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கியில் இருந்து கடன் கேட்டிருந்தோம். கொஞ்சம் உதாசீனமாகப் பதில் கிடைத்தது. இதை தந்தையிடம் சொல்லவேயில்லை.

திடீரென்று அப்பா, அம்மா இருவரும் காஞ்சிபுரம் போகலாம் என்று அழைத்த உடன் கிளம்பினேன். பெரியவாளைத் தரிசனம் செய்ய, 300க்கும் அதிகமானோர் நின்றிருக்க, நாங்கள் கடைசியில் நின்றிருந்தோம்.

திடீரெனப் பெரியவா வழிவிடச் சொல்லி கூட்டத்தை சைகை செய்தார். வழி கிடைத்தவுடன் கடைசியில் நின்றிருந்த எங்களை அருகில் வரும்படி அழைத்தார். மெய் பதற அவர் முன் சென்று நின்றோம்.

“என்ன வேண்டும்?” என்று இரண்டு முறை கேட்டார்.

நாங்கள், “எதுவும் வேண்டாம்” என்று, பவ்யமாகத் தலை அசைத்தோம்.

மூன்றாவது முறை கோபமாகக் கேட்டார்.

உடனே “பிரசாதம் வேண்டும்” எனக் கூறினோம்.

உடனே, தனது திருவடிகளில் அணிந்திருந்த பாதுகைகளை எடுத்து, தாமரை மலரை அதன் மேல் வைத்து எங்களிடம் கொடுத்தார்.

Sunday, 4 May 2014

Yoga Vasishta Sara - Chapter Four - Dissolution of the Mind


1. Consciousness which is undivided imagines to itself desirable objects and runs after them. It is then known as the mind.

2. From this omnipresent and omnipotent Supreme Lord arose, like ripples in water, the power of imagining separate objects.

3. Just as fire born out of wind (fanned into a flame) is extinguished by the same wind, so also that which is born of imagination is destroyed by imagination itself.

4. The mind has come into existence through this (imagination) on account of forgetfulness. Like the experience of one's own death in a dream it ceases to exist when scrutinised.

5. The idea of Self in what is not the Self is due to incorrect understanding. The idea of reality in what is unreal, O Rama, know that to be the mind (chittam).

Tuesday, 15 April 2014

The tAraka nAmA, rAmA

The derivation of words from their root syllables each of which is the root of a verb signifying an action, is, in the Sanskrit language a very instructive excercise. Hindu religious literature is replete with such derivations for almost every word that it uses. Each of the names of God like Rama, Krishna, Siva , Narayana, etc. -- in fact, each one of the names of God in the various lists of thousand names of God (sahasra-naamaa) has been assigned several derivations from their root syllables. 'The one in whose memory yogis revel in the bliss of brahman' -- is the meaning of the word Rama. "'ramante yogino-nante brahmaanande chidaatmani' -- is the declaration in the Padma-purana. 'ramante' (they revel, enjoy) is the action which forms the root verb for 'Rama'. The greatness of the word 'Rama' is not just because what the son of Dasaratha did what he did. Preceptor Vasishta hit upon the name for the child of Dasaratha because he knew that it was already a 'taaraka-mantra' -- that is, the mantra which takes you across the ocean of samsaara.