Contact Us

Name

Email *

Message *

Monday, 9 December 2013

What Life has taught Me

Bhavan's Journal was privileged to publish the Paramacharya's article entitled 'What Life Has Taught Me' some years ago. Rarely do saints like our Paramacharya talk about themselves. But he did so and what he said was marked by 'vinaya', humility of which he is never tired of speaking. Said the Acharya: "God has created some souls to live for others only.

When this article appeared in the 'Bhavan's journal', Rajaji was the first to congratulate us on securing an article of this kind from His Holiness.

The first two experiences remembered as having occurred in the third or fourth year of my life, are dreadful to think, as they were interwoven with temptation, a greed avarice, deceit, groaning, loss lamentation and the like.

A 'mara naai' as they call it in Tamil or teddy cat (an animal which generally climbs on trees and destroys the fruits during nights) somehow got into a room in the house and thrust its head into a small copper pot containing jaggery. The animal was not able to pull out its head and was running here and there in the room all through the right with its head stuck in the pot.

Sunday, 8 December 2013

चमकम् CHAMAKAM अष्टमोऽनुवाकः ANUVAKAM 8


इध्मः, बर्हिः etc. mentioned in this Anuvakam are all articles used in yaga. They are well known in Yagnaprakaranam. The prayer is that all be favourable to me.

Friday, 6 December 2013

ஆருத்ரா தரிசனம்


மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம். தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்று அழைப்பர்.

மார்கழி மாதத்து பௌர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் `திருவாதிரை' விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை "ஆருத்ரா தரிசனம்'' என்றும் அழைக்கின்றனர். ஆருத்ரா என்ற வடமொழிச்சொல் திரிந்து தமிழில் ஆதிரை ஆனது. அதோடு திரு என்ற அடைமொழியை பெற்று திருவாதிரை என்றானது. சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும்.